இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தேங்காய் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.இந்த வாரம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 746 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தன. அம்மூட்டைகளை வணிகர்களுக்கு இறக்க, கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், விவசாயிகளின் ஒப்புதலோடு மே 5ம் தேதிக்கு ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment