இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஸ்டாபரி' சாகுபடியில் தொழிலாளர்கள் ஆர்வம்

மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் "ஸ்டாபரி' சாகு படியில் ஆர்வம் காட்டி வருகின் றனர்.மூணாறு பகுதியிலுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் களின் உபரி வருமானத்திற்கு, சிறிய அளவிலான தோட்டங்களை எஸ்டேட் நிர்வாகங்கள் வழங்கி யுள்ளன. இவற்றில் பீன்ஸ், பூண்டு, பட்டாணி, கீரை வகைகள் போன்வற்றை தொழிலாளர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். "ஸ்டாபரி' பழத்திற்கு நல்ல விலை கிடைப்பதால், தற்போது பெரும் பாலான தொழிலாளர்கள் ஸ்டாபரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின் றனர். குளிர்கால பயிர் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் சாகுபடி செய்யப்படுகிறது. பழங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் பறித்து, கிலோ ஒன்றுக்கு 45 ரூபாய் வரை விற்கின்றனர். சிவன்மலை, லட்சுமி போன்ற எஸ்டேட் பகுதியில் ஸ்டாபரி அதிகளிவில் சாகுபடி செய்யப்பட் டுள்ளன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment