விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம்
7:51 AM செய்திகள், விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம் 0 கருத்துரைகள் Admin
இதில் 50 சதவீத தொகை பாங்க் கடனும், திட்ட இறுதி மானியமாக 4 லட்சத்து 99 ஆயிரத்து 490 ரூபாய் காசோலையும் வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மானியம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியராஜாவிற்கு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானிய தொகைக்கான காசோலையை வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மானாவாரி திட்ட உதவி செயற்பொறியாளர் மற்றும் வாசுதேவநல்லூர் வேளாண்மை அலுவலர் ராமசாமி, துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லையா, பால்ராஜ், சம்சுதீன், அண்ணாத்துரை உடனிருந்தனர்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்: செய்திகள், விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்