இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல்: கலெக்டர் வள்ளலார் செய்திக்குறிப்பு: திண்டுக் கல் மாவட்டம், நத்தம் தாலுகாவில் மானியத்துடன் கூடிய பாசனக்கடன், மின் இணைப்பு 60 நாட்களில் பெற்றுத்தருவதாக கூறி விவசாயிகளிடம் தனியார் அமைப்பு விண்ணப் பங்கள் பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இது போன்று அரசு திட்டங்களுக்கு விண்ணப் பம் பெற எந்த ஒரு அமைப்பிற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. தவறான தகவல்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம். இவ்வாறு தெரிவித் துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment